vellore ‘குடிநீருக்காக மறியல் செய்தால் கைது செய்வோம்’ மிரட்டும் காவல்துறை நமது நிருபர் ஜூன் 11, 2019 வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகரில், கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை.